தவக்கால சிலுவைப்பாதை.. சிலுவை சுமந்து ஊர்வலம் சென்ற மக்கள்

Update: 2025-03-24 07:22 GMT

ஈஸ்டர் திருநாள் தவக்காலத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் திருச்சிலுவை பயணம் நடைபெற்றது.

சிலுவையை சுமந்தவாறு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாளையங்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, திருப்பலியில்

கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்