``முருகன் சன்னிதானத்தில் நின்னு சொல்லுறேன்..'' - ஆவேசமாக பேசிய தமிழிசை

Update: 2025-03-21 03:03 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்தால் தமிழக பாஜக ஏற்றுக்கொள்ளாது என்றார்....

Tags:    

மேலும் செய்திகள்