"இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்" - பிரதமர் மோடி உறுதி

இந்தியா -இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-17 02:57 GMT
இந்தியா -இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலங்கை நிதியமைச்சர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது 
விவசாயம், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, டிஜிட்டல் மயமாக்கல், குறித்து இருவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்