லெபனான் போர் ... இஸ்ரேலின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

Update: 2024-10-01 06:58 GMT

லெபனான் போர் ... இஸ்ரேலின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா நிலைகளை குறி வைத்து தரைவழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வடக்கு எல்லையை மூடப்பட்ட ராணுவ மண்டலமாக அறிவித்த இஸ்ரேல், Metula, Misgav Am மற்றும் Kfar Giladi பகுதிகளில் பொதுமக்கள் நுழையவும் தடை விதித்தது. இதனிடையே, லெபனானின் தெற்கு எல்லையில், லெபனான் நிலைகள் பின் வாங்கத் ​தொடங்கிய நிலையில், ஹிஸ்புல்லா நிலைகளை குறி வைத்து தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்