வேட்டையன் ரஜினியை ஒரு குடிமகனாக பார்க்க சென்ற நபர்..தியேட்டருக்குள் செய்த அந்த மாதிரி அட்ராசிட்டி

Update: 2024-10-10 14:13 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேட்டையன் திரைப்படத்தை பார்க்க வந்த நபர் மதுபோதையில் அட்ராசிட்டி செய்தார். திரையரங்கில் டிக்கெட் எடுக்க முடியாது எனக் கூறிய அவர், தான் தான் திரையரங்கின் உரிமையாளர் என மதுபோதையில் உளறினார். தொடர்ந்து அவரை மற்றொரு நபர் தியேட்டருக்குள் அழைத்துச் சென்ற நிலையில் படத்தைப் பார்க்காமல் அவர் படுத்து உறங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்