காவலரை தாக்கிய போதை ஆசாமிகள் - ரோந்து பணியின் போது விபரீதம் - சென்னையில் அதிர்ச்சி..

Update: 2024-07-02 02:43 GMT

சென்னை ஆர்கே நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுண்ணாம்பு கால்வாய் சந்திப்பின் அருகே ஐந்து பேர் சாலையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய போது போதையில் இருந்த அவர்கள் காவலர் பிரகாஷை அவதூறாக பேசியதோடு சாவியை எடுத்து பிரகாஷின் கையில் குத்தி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த பிரகாஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் போதை ஆசாமிகள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்