சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது... சிக்கிய பெண் நிர்வாகி லெட்டரால் பரபரப்பு

Update: 2024-07-04 06:27 GMT

சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது... சிக்கிய பெண் நிர்வாகி லெட்டரால் பரபரப்பு

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியான நவமணி என்பவர், தூக்க மாத்திரை உட்கொண்டு த*கொலைக்கு முயன்றுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் பாஜக மாவட்ட செயலாளர் செந்தில் இரண்டரை லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் த*கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவமணிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்திலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்