திமுகவிற்கு ஆதரவாக இறங்கிய அன்புமணி மைத்துனர்... அனல் பறக்கும் விக்கிரவாண்டி

Update: 2024-07-04 06:20 GMT

வன்னியர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி பிரிவை உருவாக்கியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி என கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனரும், கடலூர் எம்.பியுமான விஷ்ணு பிரசாத் பிரசாரம் மேற்கொண்டார். வெங்கந்தூரில் பேசிய அவர், யார் வந்தாலும், போனாலும் சமூக நீதியை நிலைநாட்டியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்