வாகனங்களை வழிமறித்து பீதியை கிளப்பிய காட்டு யானை - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-09-23 11:42 GMT

உதகை அருகே மசினகுடி நெடுஞ்சாலையில் நடந்து வந்து வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுவே அந்த யானை தங்களை நோக்கி நடந்து வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி சென்றனர். இதனால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மசனகுடி சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்