ஓம் ஆதி ஜோதியே போற்றி..போற்றி.. - வேத மந்திரங்கள் முழங்க 1503 பெண்கள் திருவிளக்கு பூஜை...

Update: 2024-09-23 12:58 GMT

உலக நன்மை வேண்டி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரத்து 503 பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு குடும்பம் சிறக்கவும், மழை பெய்து சுபிட்சம் பெறவும் உலக நன்மை வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்