நாயை கடித்து குதறிய சிறுத்தை - லைட்டை போட்டதால் அடுத்த நடந்த சம்பவம்

Update: 2024-09-23 14:16 GMT

குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை வளரப்பு நாயை கடித்து குதறிய சம்பவம் உதகை அருகே அரங்கேறியுள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மேட்டுச்சேரி பகுதிக்குள் நேற்று இரவு புகுந்த சிறுத்தை யசோதா என்பவர் வளர்ந்து வந்த நாயை வேட்டையாட முயன்றுள்ளது. சத்தம் கேட்டதும் யசோதா மின்விளக்கை போட்டதால் சிறுத்தை தப்பி ஓடிய நிலையில் காயம் அடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்