நர்சிங் மாணவியை பிளான் போட்டு தேனியில் சீரழித்து திண்டுக்கலில் தவிக்கவிட்டு கேசுவலாக சென்ற 6 கொடூரர்கள்

Update: 2024-09-23 13:10 GMT

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவியை தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளது. ரயில் நிலைய போலீசாரிடம் மாணவி புகார் அளித்ததை அடுத்து, அந்த மாணவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மாணவி குடும்பத்துடன் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் குடியேறி இருப்பது தெரியவந்துள்ளது. எட்டு பேர் கொண்ட கும்பல் கடத்தி வந்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளநிலையில், கற்பழிப்பு சம்பவத்தில் அந்த பெண் பாதிக்கப்பட்டாரா? வேறு எதுவும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்....

Tags:    

மேலும் செய்திகள்