ஊரையே நடுங்கவிட்ட ஒற்றை பெண் புலி | Maharashtra | Tiger

Update: 2024-09-30 08:57 GMT

மகாராஷ்ட்ராவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சந்திரபூரில் குடியிருப்பு பகுதியில் பெண் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பின்னர் கூண்டில் அடைத்தனர். அந்தப் புலியை வனப்பகுதிக்குள் கொண்டுவிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்