சத்குரு எழுதிய புதிய புத்தகத்தின் அறிமுக விழா | Chennai | Thanthitv

Update: 2024-06-29 05:50 GMT

சென்னை மயிலாப்பூரில் ஈஷா லைஃப் வழங்கும், சத்குரு ஜக்கி வாசுதேவின் புதிய புத்தக அறிமுக விழா நடைபெற்றது. சத்குரு எழுதிய 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' தமிழ் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. கர்மா என்றால் என்ன? நம் வாழ்வை மேம்படுத்த கர்மாவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் போன்ற அம்சங்கள் குறித்து சத்குரு எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை நடிகை சுஹாசினி மணிரத்னம் வெளியிட, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் முரளி பெற்று கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்