#BREAKING ||தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு-நடுத்தர மக்கள் தலையில் விழும் இடி
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு/தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது/ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்கிறது - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்/எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் /தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன/கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன