#BREAKING || சாவதற்கு சில நொடிகள் முன் சூர்யா எழுதிய 4 பக்க கடிதம் - திடீர் திருப்பம்

Update: 2024-07-22 12:26 GMT

குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு/பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது/"சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை"/மாணவரின் தாயார் ராஜலட்சுமி என்னை ஏன் இந்த வழக்கில் தொடர்புபடுத்தினார் என தெரியவில்லை - தற்கொலை செய்து கொண்ட சூர்யா/"ராஜலட்சுமியின் கணவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதனால் நான் பணம் கேட்டேன் என பொய் புகார் கொடுத்துள்ளார் ராஜலட்சுமி"/ராஜலட்சுமியின் கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது - சூர்யா/5/தற்கொலைக்கான காரணம் - சூர்யா கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்