கழிவுநீர் அடைப்பை எடுக்க வந்த வீட்டில் இளைஞர் செய்த அசிங்கம்...

Update: 2024-09-22 10:32 GMT

கழிவுநீர் அடைப்பை எடுக்க வந்த வீட்டில் இளைஞர் செய்த அசிங்கம்... இறுதியாக சிறுமி உடலில் ஏற்பட்ட மாற்றம்

அறந்தாங்கியில் அரசு பள்ளியில்11 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விக்‌னேஷ் என்பவர், அதே பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு கழிநீர் அடைப்பை சரிசெய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சிறுமியுடன் விக்‌னேஷிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நட்பாக பழகி வந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் சிறுமி கர்ப்பமான நிலையில் விக்னேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

Tags:    

மேலும் செய்திகள்