மதுரையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்...ஐகோர்ட் கிளையின் தமிழ் பெயர் பலகை திறப்பு

Update: 2024-07-20 07:14 GMT

மதுரையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்...ஐகோர்ட் கிளையின் தமிழ் பெயர் பலகை திறப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், "மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு" எனும் தமிழ் பெயர் பலகை திறக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்