பட்டா வழங்க கோரி விசிக பேரணி..! மிரண்டு போன மக்கள்.. காணாமல் போன கலெக்டரால் மதுரை பரபரப்பு

Update: 2024-10-22 02:25 GMT

மதுரை அண்ணா பேருந்துநிலைய பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேரணியாக, பாவலன் தலைமையில் புறப்பட்ட விசிகவினர், பட்டா வழங்க கோரி, தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த நிலையில், அங்கு

நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில், அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்