சும்மா சென்றவரை சீண்டிய போதை ஆசாமி - கையோடு கிடைத்த விருந்து

Update: 2024-10-22 04:15 GMT

பட்டுக்கோட்டையில், மதுபோதையில் ஒருவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். மது போதையில் இருந்த நபர், சைக்கிள் ரிக்ஷாவில் லோடு ஏற்றி வந்த லோடுமேன் ஒருவரிடம் செல்போனை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோடுமேன், இறங்கி சென்று அந்த நபரை தாக்கினார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போனை வேறு எங்கேயோ தொலைத்துவிட்டு ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்த‌து.

Tags:    

மேலும் செய்திகள்