ஊரே சேர்ந்து திருப்பதிக்கு நடைபயணம்.. கோவிந்தா.. கோவிந்தா..

Update: 2024-09-21 04:33 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர், கோணனூர் ஜம்புகுட்டப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு நடைபயணமாக சென்றனர். ஆண்டுக்கு ஒருமுறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ந்து 7 நாட்களுக்கு நடந்து திருப்பதி சென்றடைகின்றனர். சுமார் 200க்கு மேற்பட்டோர் மக்கள் நடைபணம் மேற்கொண்டதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்