திடீரென பற்றி எரிந்த கரும்பு தோட்டம்.. தீக்கிரையான டிராக்டர் பெட்டிகள் - விழுப்புரம் அருகே பரபரப்பு

Update: 2024-07-28 12:09 GMT

விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின்சார கம்பி ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு டிராக்டர் பெட்டிகள் தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்