தனுஷ்கோடியில் நடந்த நிகழ்வு.. வைரலாகும் வீடியோ

Update: 2024-08-15 04:20 GMT

சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக இந்திய கடலோர காவல்படையினர் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தி தங்கள் தேசப்பற்றை விளக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 78 வது சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதி, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தி வெகு விமரிசையாக கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்