குமரியில் காங்கிரஸ் கட்சியை வெளுத்தெடுத்த பெண்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-10-04 06:01 GMT

தாது மணல் எடுக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணவாளக்குறிச்சியில், ஆயிரத்து ௧௪௪ ஹெக்டரில் தாது மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி, ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்