அஸ்திவாரம் போட்ட தவெக..தொண்டர்கள் செய்த செயல் - வந்தவர்கள் கண்களை பறித்த ஒற்றை காட்சி

Update: 2024-10-04 08:30 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலைப் பகுதியில் 27ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்காக நடப்பட்ட பந்தக்காலுடன் தொண்டர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கூட்டம் கூட்டமாக வந்த தொண்டர்கள் தங்கள் ஊரில் இருந்து கொண்டு வந்த புனித நீரை பந்தக்கால் மீது ஊற்றியதுடன் பலர் மாலை அணிவித்தும் மகிழ்ந்தனர். மேலும் பந்தக்கால் பகுதியில் நின்று பலர் செல்பி எடுத்தும் கூட்டம் கூட்டமாக நின்று போட்டோ எடுத்தும் உற்சாகமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்