`மறைந்த மாமனிதன்..' டாடாவை பற்றி பேசும் போதே கண்ணீர் விட்ட பியூஷ் கோயல்

Update: 2024-10-10 14:22 GMT

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா

காலமாணர். அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்த

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கண்ணீர் மல்கினார்.

ஒரு முறை காலை உணவுக்கு தங்களின் வீட்டிற்கு அவர்

வந்த போது, தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும்

அவர் அன்பாக நடந்து கொண்டார் என்று கூறினார். சர்வதேச

அளவில் டாடா குழுமத்தை நிறுவி இந்தியாவுக்குப் பெயர்

சேர்த்தார் என்றார். கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரத்தன்

டாடா எந்தவித தயக்கமும் மற்றும் நிபந்தனையும் இல்லாமல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்