#JUSTIN || குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள்.. பறந்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Update: 2024-09-28 13:23 GMT

முதலமைச்சர் நடவடிக்கை - பத்திரமாக மீட்கப்பட்ட 26 தமிழர்கள். தமிழகத்தை சேர்ந்த 26 பேர், குஜராத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது பேருந்து வெள்ளத்தில் சிக்கிய சம்பவம். முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கையால் 26 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு குஜராத்தின் பாவ் நகரில் தங்க வைப்பு. மீட்கப்பட்ட 26 பேரும் ரயில் மூலம் வரும் 1ம் தேதி காலை சென்னை வர உள்ளனர் - அயலக தமிழர் நலன் ஆணையரகம்

Tags:    

மேலும் செய்திகள்