வேறு ரூபத்தை காட்டிய யமுனை ஆறு.. குலநாசமாகும் தலைநகர் டெல்லி

Update: 2024-10-22 05:32 GMT

டெல்லி யமுனை ஆற்றில் மாசு அதிகரிப்பு காரணமாக நச்சு நுரை பொங்கியவாறு நீர் செல்வதால், சுவாச நோய், தோல் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அஞ்சுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்