3டி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 2 வீடுகள் !

குஜராத் மாநிலத்தில் ராணுவ பொறியியல் சேவைத் துறையினர் வெறும் 4 வாரங்களுக்குள்ளாக 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2 வீடுகளைக் கட்டி அசத்தியுள்ளனர்.

Update: 2022-03-14 11:02 GMT
குஜராத் மாநிலத்தில் ராணுவ பொறியியல் சேவைத் துறையினர் வெறும் 4 வாரங்களுக்குள்ளாக 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2 வீடுகளைக் கட்டி அசத்தியுள்ளனர். காந்தி நகரில் உள்ள தென்மேற்கு விமானப் படைப் பிரிவில் முதன் முதலாக முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் முன்னிலையில் இந்த 3டி வீடுகள் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்