விடுதியில் உணவு உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

விடுதியில் உணவு உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Update: 2022-02-23 08:44 GMT
ஆந்திராவில், பல்கலைக்கழக விடுதியில் உணவு உண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே இயங்கி வரும் திராவிட பல்கலைக்கழக விடுதியில், உணவினை உண்ட மாணவ மாணவிகளுக்கு, வாந்தி, மயக்கம் என உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்