திருப்பதி மலையில் மேலும் ஒரு மெகா கிச்சனை திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

Update: 2024-10-05 12:59 GMT

திருப்பதி மலையில் மேலும் ஒரு மெகா கிச்சனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ஏற்கனவே மெகா கிச்சன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மேலும் ஒரு மெகா கிச்சனை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார்.

இங்கு சமைக்கப்படும் உணவு பொருட்கள் திருப்பதி மலையில் உள்ள சிஆர்ஓ பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், ஃபுட் கோர்ட்டுகள் மூலமாக பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்