ஆஞ்சநேயர் கோயில் சென்ற பவனுக்கு பிரமாண்ட வரவேற்பு.. கிரேனில் வந்த மாலை.. உற்சாகமான ரசிகர்கள்

Update: 2024-06-29 11:23 GMT

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு வந்த அவருக்கு சித்திபேட்டை ஒண்டிமாமிடி கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்ததுடன் கஜ துளசி மாலையை கிரேன் மூலம் அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்