போலீஸ் முன்பாகவே நாக்கை கடித்துக் கொண்டு வெறித்தனமாக சண்டை. வேலூரில் பரபரப்பு

Update: 2025-03-22 05:48 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி வாரச்சந்தைக்கான ஏலத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்ட‌து. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏலம் எடுப்ப‌து தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்ப்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது....

Tags:    

மேலும் செய்திகள்