ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

Update: 2024-09-17 17:38 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்