காந்தாரா படத்தின் 'வராஹரூபம்' பாடல் விவகாரம் - உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

Update: 2023-02-11 08:01 GMT
  • 'காந்தாரா' படத்தின் வராஹரூபம் பாடலின் காப்புரிமை வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
  • கேரளாவை சேர்ந்த பிரபல இசைக்குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து காந்தாரா படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
  • இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.
Tags:    

மேலும் செய்திகள்