ஈரானை தாக்கிய சிறிது நேரத்தில் மொத்த இஸ்ரேலையும் குலைநடுங்க வைத்த செய்தி - பதறிய உலகம்

Update: 2024-10-26 14:20 GMT

தெற்கு லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா கட்டிடங்களை குறிவைத்து பங்கர் குண்டுகளையும், சக்திவாய்ந்த குண்டுகளையும் வீசுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்திவிட்டு இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்தபோது அந்நாட்டு மக்களுக்கு நிலநடுக்க எச்சரிக்கை சென்றுள்ளது. மக்கள் செல்போனை எச்சரிக்கையை பார்த்து அதிர்ந்த வேளையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் வீசிய குண்டுகள் வீசியதால் வடக்கு இஸ்ரேலில் தவறான எச்சரிக்கை சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்