இஸ்ரேலுக்கு பேரிடியை இறக்கிய அமெரிக்கா...உலகமே எதிர்பாரா அறிவிப்பு...இன்னும் உயிர் இருக்கிறதா?

Update: 2024-10-11 04:32 GMT

இஸ்ரேலில் அக்டோபர் 7 பயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள சுரங்கத்திலேயே பதுங்கி இருப்பதாகவும், அவருடன் பிணைக் கைதிகளும் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளை மாளிகை அதிகாரி ப்ரெட் மெகுர்க் தெரிவத்துள்ளார். யாஹ்யா சின்வாரை வேட்டையாட காசாவில் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவமும், உளவுத்துறையும் தாக்குதல் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்