மொத்தமாக புர ட்டிப்போட்ட வெள்ளம்...தவித்த மக்கள்... மீட்கப்பட்ட திக் திக் காட்சிகள்

Update: 2024-09-17 03:11 GMT

செக் குடியரசு நாட்டின் வடக்கு பிராந்தியம் கனமழை வெள்ளப்பெருக்கால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்கின்றன. ஒஸ்ட்ராவா நகரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன், மீட்புப் படையினர் பத்திரமாக மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்