இலங்கையில் ஈழ தமிழர்களை சந்திக்கிறாரா பிரதமர் மோடி ?

இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில், வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க, இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-03-13 02:47 GMT
இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில், வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க, இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 30 ஆம் தேதி கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 31 ம் தேதி யாழ்பாணம் பயணம் செய்ய உள்ளார். பிரதமர் அங்கு வாழும் ஈழத் தமிழர்களை சந்தித்து இந்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்