மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-02 10:57 GMT

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவிப்பு..

சென்னையில் முடிவடையாத மழைநீர் வடிகால் பணிகளால் சிக்கல்..

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலாளராக நியமனம்..

விழுப்புரம் திருக்கோவிலூர் வி.புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு..

அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ஈரானுக்கு பயணம் செல்வதை இந்திய மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தல்..

ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தகவல்..

Tags:    

மேலும் செய்திகள்