ராஜதந்திரம்.. மாறிய போரின் ரூட் - இந்தியாவிலிருந்து பறந்த மெசேஜ்

Update: 2024-10-02 13:32 GMT

இஸ்ரேல் - ஈரான் மோதலால் மேற்கு ஆசியாவில் போர் மேகம் சூழ்ந்து வருகிறது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், மக்களை பாதுகாக்கவும் வலியுறுத்தியுள்ளது. மோதல் பிராந்தியத்தில் விஸ்தரிக்கக்கூடாது எனவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்