#BREAKING || 4 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை விபத்து வருவாய் அலுவலர் அதிரடி நடவடிக்கை

Update: 2024-06-29 14:20 GMT

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி/சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து/மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை////2/பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து

Tags:    

மேலும் செய்திகள்