ரெஜிஸ்டர் ஆபிஸ் கதவை உடைத்து உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை - அங்கே நடந்ததை பார்த்ததும் நெகிழ்ச்சி

Update: 2024-10-24 02:49 GMT

ரெஜிஸ்டர் ஆபிஸ் கதவை உடைத்து உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை - அங்கே நடந்ததை பார்த்ததும் நெகிழ்ச்சி

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திடீரென அலுவலகத்துக்குள் புகுந்த போலீசார் கதவை அடைத்து கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், புதுமண ஜோடிக்கு பதிவு திருமணத்தை செய்து வைத்து அனுப்பியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சோதனை முடிவில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது, சுற்றி இருந்த ஜெராக்ஸ் கடைகளை மூடிவிட்டு உரிமையாளர்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்