வெறும் 1 ரூபாய்க்கு டீசர்ட்.. கடையை திறக்கும் முன்னே அனுமார் வால் போல் நீண்ட கூட்டம்

Update: 2024-10-11 10:19 GMT

சிவகாசியில் ஒரு ரெடிமேட் துணி விற்பனையகத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சரஸ்வதி பூஜை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வரும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு டீசர்ட் வழங்கப்படும் என விளம்பரம் செய்ப்பட்டது. கையில்

ஒரு ரூபாய் நாணயத்துடன் திரண்ட வாடிக்கையாளர்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடை திறக்கப்பட்டவுடன் முதலில் வந்த 100 வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கிய கடையின் உரிமையாளர்கள், ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு டி ஷர்ட்டுகளை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்