வடக்கு நபரை செருப்பால் அடித்து.. திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் ரவுண்டு கட்டி வெளுத்த பொதுமக்கள்

Update: 2024-09-30 03:57 GMT

திருப்பூர் பேருந்து நிலையத்தில் வடமாநில பெண்ணை கீழே தள்ளிவிட்டு, செல்போனை பறித்துச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை பொதுமக்கள் தாக்கிய நிலையில், அந்த பெண் காலணியை கழட்டி தாக்கினார். தகவலறிந்து விரைந்த போலீசார் விசாரித்ததில், அந்த நபர் பீகாரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்