நடுத்தெருவிலா?.. வைரலான வீடியோ.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

Update: 2024-09-20 06:29 GMT

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடைகளை சாலையில் நின்றவாறே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்