"ஓரமா தள்ளி போ" கேட்டதும் சூடான திருநங்கை - வைரலாகும் வீடியோ

Update: 2024-09-28 16:57 GMT

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் சந்தை நடைபெறும்

நாளில் அதிக அளவில் கடைகளில் வசூல் செய்ய

திருநங்கைகள் வருவது வழக்கம், இந்நிலையில்

ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள ஒரு பழக்கடைகள்

திருநங்கை ஒருவர் தானம் கேட்க, அருகே இருந்த நபர்

அவரை ஓரமாக தள்ளிப் போ எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை நான் ஒரு

திருநங்கை எனக்கூறி ஒருமையில் பேசி வாக்குவாதத்தில்

ஈடுபட்டுள்ளார். இதன் வீடியோ அப்பகுதியில் வைரலாக

வரும் நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை

மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்