தொடர்ந்து 10 வது நாளாக போராட்டம் - இன்று மாலை சென்னையில்... வெடிக்கவிருக்கும் பூகம்பம்...

Update: 2024-09-18 12:11 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்