"நீதான்யா டிரைவரு.." முரட்டு ஓட்டுநரால் உயிர் பயத்தில் நடுங்கிய பயணிகள்

Update: 2024-10-10 09:48 GMT

சென்னை பெரம்பூர் அருகே செல்போனில் ரீல்ஸ் பார்த்தப்படி, அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அலறினர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சாலையை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதை, பெண் பயணி ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ நடத்துநரிடம் காண்பித்து புகார் அளித்துள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடத்துநர், பேருந்து ஓட்டுனர் புதிய தாக வந்திருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்