அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. நள்ளிரவிலேயே வேலையை காட்டிய மழை

Update: 2024-10-06 03:47 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கனமழை காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்